Monday, July 2, 2007
Iru Murai Vendam..Ore Murai Vaa
எங்கோ நிகழுகின்றபோதுசெய்தியாய்!ஊரில்நடக்கின்றபோதுகாரியமாய்!உறவில்சம்பவிக்கும்போதுதுக்கமாய்!இல்லத்தில்ஏற்படுகின்றபோதுஇழப்பாய்!சம்பவம் ஒன்றாயிருந்தும்வலியில் ஏன்இத்தனை வித்தியாசம்?மரணமே!இயலுமேயானால் - இந்தவித்தியாசத்தைவிலக்கிக்கொடேன் !இரண்டுமுறைவந்து செல்கிறாய்முதல் முறைமௌனமாய் வந்துமனதைக் கொன்று செல்கிறாய்,இரண்டாம் முறைரகசியமாய் வந்துஊரறிய உயிரைக் கொன்று கொண்டு செல்கிறாய்!இரண்டு வருகைக்குமிடையில்இனிகால இடைவெளி வேண்டாம்!மனித உறவுகள்மனதில் நீர்த்தபின்உடல் உலகம் சுற்றுவதில்அர்த்தமுமில்லை.அன்புமில்லை!அதனால்சம்பவிக்கட்டும்இனி இரண்டு மரணமும்ஒருமித்தே!சர்வம் முழுதும்நடக்கட்டும் மானுடம் கைகோர்த்தே!